Tag: Tragedy in London is the death of a 28-year-old young mother

  • லண்டனில் நேர்ந்த சோகம்  28 வயதான இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம்

    லண்டனில் நேர்ந்த சோகம் 28 வயதான இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம்

    பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணம் நற்பிட்டிமுனையை பூர்விகமாக கொண்டவரும், UK- Liverpool Bootle நகரில் வசித்த 28 வயதான காயத்ரி ஜெயதீசன், கடந்த ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக (allergic reaction to seafood) உயிரிழந்துள்ளார். இவர் லண்டனுக்க சென்று…