Tag: There is no shortage of fuel in the country
-
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. என்றாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத சலுகையை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது. மூன்று சதவீத சலுகையை இரத்து செய்யும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய…