Tag: The new Air Force Chief officially assumed the duties

  • புதிய விமானப்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்

    இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், விமானப்படை தலைமையகத்தில் (ஜனவரி 29, 2025) சம்பிரதாயபூர்வ மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. மரியாதை அணிவகுப்புக்குப் பின்பு புதிய விமானப்படைத் தளபதி விமானப்படை தலைமையகத்தில் மத வழிபாடுகளுடன் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி, தனது தலைமையின் கீழ் இலங்கை விமானப்படையின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துதல், உலகளாவிய…