Tag: The incident happened at the airport for a person who went to Sri Lanka from Switzerland!
-
சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற நபருக்கு விமானநிலையத்தில் நடந்த சம்பவம்!
சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற நபருக்கு விமானநிலையத்தில் நடந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு சென்ற தமிழர் ஒருவரிடம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் லஞ்சம் பெற்ற ஊழியர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில ஊழல் அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகள் குறித்து சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பதில் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் உத்தரவிற்கமைய, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு…