Tag: #srilankanews

  • உத்தியோகபூர்வமாக அறிவித்தால் மஹிந்த ராஜபக்ஷ வௌியேற தயார்!

    உத்தியோகபூர்வமாக அறிவித்தால் மஹிந்த ராஜபக்ஷ வௌியேற தயார்!

    அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமானால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ…

  • அம்பலாந்தோட்டை கொலைச் சம்பவம்-  கைதான 5 பேர்

    அம்பலாந்தோட்டை கொலைச் சம்பவம்- கைதான 5 பேர்

    அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் (2) பிற்பகல் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக மேற்படி கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • உண்மையை மூடிய பொய்களின் சோடிப்பு!

    போதைவஸ்து பாவனை காரணமாக கைது செய்யப்பட்டிருக்கும்இளைஞனுக்கும் முன்னாள் அமைச்சர் அவர்களுக்கும் என்ன தொடர்பு?,.. குகப்பிரியன், நிரோஜ் ஆகிய இருவரும் சகோதரர்கள்,..தாய் தந்தையரை இழந்தவர்கள்,..வேலை தேடிக்கொண்டிருந்தஇருவரும் முன்னாள் அமைச்சர் டக்ளஸை சந்தித்திருந்தனர்,.. அனாதரவற்றவர்கள் என்றகாரணத்தால்முன்னுரிமை அடிப்படையில்இருவரையும்தனது அலுவலகப்பணியாளர்களாகடக்ளஸ் நியமித்துக்கொண்டார்.அவர்கள் கட்சி உறுப்பினர்கள்அல்ல என்பது தெரிய வருகிறது. இதில் நிரோஜ் என்பவரேபோதைவஸ்து பாவனை காரணமாக கைது செய்யப்பட்டிருப்பவர்.கொழும்பில் இருந்துசகோதரன் குகப்பிரியன்பொதுப்போக்குவரத்து பஸ் மூலம் மருந்து பொருள் எனபொய் கூறி போதை வஸ்தைஅனுப்பி வைத்ததாகபொலிஸ் விசாரணையில்அவர் தெரிவித்துள்ளதாகஅறியப்படுகிறது. டக்ளஸின் வாகனத்தைஇதில் சம்பந்தப்படுத்தியதும்தம்பியார்…