Tag: Shivaratri events in the most peaceful way

  • நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற  சிவராத்திரி பூஜைகள்

    நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜைகள்

    நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றன. அந்தவகையில் மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றன. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை ஆறு மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை ஆறு மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இதேவேளை காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிஸார்…