Tag: Police officers who tortured the youth suspended

  • இளைஞனை சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

    இளைஞனை சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

    வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்த பதில் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நிறுத்தப்பட்டுள்ளனர். விசேட புலனாய்வுப் பிரிவு விசாரணை வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கும்புறுபிட்டிய பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கல்கிஸ்ஸை…