Tag: New automated system to block mobile phones without TRC approval!
-
TRC ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைத் தடுக்க புதிய தானியங்கி அமைப்பு!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRC ) ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைக் கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு மொபைல் போன்களையும் வாங்க வேண்டாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் ஜெனரல் பந்துல ஹேரத் தெரிவிக்கையில்;“எங்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்த மொபைல் போன்களையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை…