Tag: Meeting between President and top officials of the Air Force
-
விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27) சந்திப்பானது இடம் பெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இம்முறை வரவு செலவு திட்டத்தில் இலங்கை…