Tag: Condemnation against Anura government!
-
அனுர அரசுக்கு எதிரான கண்டனம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை ஆளும் தரப்பே இல்லாதொழித்துள்ளது என்றும், நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியள்ளார்.மேலும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மூடப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், எளிமையாக செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய…