Tag: #Anura#eelamurasu#srilankanews

  • இலங்கை ஜனாதிபதி அநுரவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

    இலங்கை ஜனாதிபதி அநுரவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

    சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வௌியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி கீழே… தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு…