Tag: 323-containers-released-by-sri-lanka-customs-and-the-return-of-racists
-
இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இனவாதிகளின் மீள்பிரவேசமும்!
அண்மைக்காலமாக அநுர ஆட்சியையே ஆட்டங்காணவைக்கும் முகமாக சுமத்தப்பட்ட ஓர் குற்றச்சாட்டே, சுங்கத்திலிருந்து 323 கென்டெயினர்கள் எந்த பரிசோதனையுமின்றி விடுவிக்கப்பட்டதாக வெளிவரும் செய்தி. இதில், பல தரமற்ற மருந்துப்பொருட்கள், போதைப்பொருட்கள் போன்றன இருக்கலாமென குற்றஞ்சாட்டப்படுகிறது.இதிலுள்ள சரி பிழைகளுக்கப்பால், இவ்விடுவிப்பானது சுங்க அதிகாரிகளின் முடிவேயன்றி இதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை. கொள்கலன்களின் நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு ஒழுங்கு முறையே இது. இதில் ஏதும் ஊழல்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என அரசாங்கம் ஏற்கனவே சுங்க அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதையும் ஒரு…