Category: முக்கிய செய்தி

  • போதை மருந்து கடத்துவோருக்கு  கடுமையான  தண்டனை விதிக்கப்படும்

    போதை மருந்து கடத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்

    போதை மருந்து கடத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் தெரிவித்துள்ளார். 40 மில்லி கிராம் எடைக்கும் அதிகமான பென்டனைல் என்னும் போதை மருந்து வைத்திருப்போருக்கு ஆயுள் தண்டனை விதிக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொலைக் குற்றச் செயலுக்கு வழங்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 20 முதல் 40 மில்லி கிராம் எடையுடைய போதைப் பொருள் கடத்துவோருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.…

  • அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் வெளியான அதிர்ச்சித்தகவல்!

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் வெளியான அதிர்ச்சித்தகவல்!

    சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்கள் நேற்று அமெரிக்காவின் ராணுவ விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இந்நிலையில் , அவர்களில் சிலர் அமெரிக்கா செல்வதற்கு 60 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன ஏஜென்சிகளுக்கு  40 லட்சம் முதல் 60 லட்சம் கொடுத்து பயணம்   சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கிய வெளிநாட்டு நபர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்த டிரம்ப் அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முதல் கட்டமாக…

  • ஒன்றாரியோவில் கொள்ளைச் சம்பவத்துடன்டன் தொடர்புடைய ஒருவர் கைது

    ஒன்றாரியோவில் கொள்ளைச் சம்பவத்துடன்டன் தொடர்புடைய ஒருவர் கைது

    கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் மோரிஸ்டோன் பகுதியில் வீடு உடைப்பு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் தேதி இந்த கொள்ளை சம்பவம் இவ்விடம் பெற்றுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் வெலிங்டன் கவுன்ட்டி பகுதியில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று பேர் வீட்டுக்குள் பலவந்தமாக பிரவேசித்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது வீட்டு…

  • கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்கள் அதிகரிப்பு

    கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்கள் அதிகரிப்பு

    கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது. வாரம் ஒன்றிற்கு சுமார் ஐந்து மரணங்கள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ரெறான்ரோ பொதுசுகாதார அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 135 வீடற்றவர்கள் உயிரிழந்திருந்தனர். 2023 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியின் மரண…

  • புதிய வரி திருத்திற்கு அமைய 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் வாகனங்கள்

    புதிய வரி திருத்திற்கு அமைய 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் வாகனங்கள்

    புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி 3 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உந்துருளி ஒன்று இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் விதிக்கப்பட்ட வரி காரணமாக 7 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என குறிப்பிட்டார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஆறரை இலட்சம் ரூபாவால் அதிகரிக்கக் கூடும்.…

  • கனடாவில் அதிக அளவில் களவாடப்படும் தொலைபேசிகள்

    கனடாவில் அதிக அளவில் களவாடப்படும் தொலைபேசிகள்

    கனடாவில் அதிக எண்ணிக்கையிலான தொலைபேசிகள் களவாடப்படுவதாக அல்லது காணாமல் போவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ரொறன்ரோவில் அமைந்துள்ள முன்னணி தொலைபேசிகள் விற்பனை நிலையங்களில் இவ்வாறு தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையில் ஹால்டன் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பில் ஹால்டன் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணாமல் போன தொலைபேசிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சி சி டிவி…

  • சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

    இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை ஒவ்வொரு கைதிக்கும் போதுமான அளவில் வழங்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கைதிகளை பார்வையாளர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

  • சுதந்திர தின விழாவின் பாதுகாப்புக்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள்!

    சுதந்திர தின விழாவின் பாதுகாப்புக்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள்!

    77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பிரதான விழா மற்றும் ஒத்திகைகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் ஒத்திகை மற்றும் நிகழ்வை எளிதாக்கும் வகையில் பொலிஸ் சிறப்பு போக்குவரத்து திட்டத்தையும் அறிவித்துள்ளது.சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகைக்கான தயாரிப்பாக, இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அருகில்…

  • யாழ் முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண் கலங்கியவர் மாவை!

    யாழ் முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண் கலங்கியவர் மாவை!

    இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த மூத்த அரசியல்வாதியும் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, யாழ் மாவட்ட…

  • ஜனாதிபதி அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்

    ஜனாதிபதி அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்

    வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிகாரிகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (31) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை விடயதானங்கள் தொடர்பில் நிதி வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்த நிலையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு கேள்வியை முன்வைத்திருந்தார். “மத்திய அரசால் வடக்கு மாகாண…