Category: பிரதான செய்தி

  • இந்த வார ராசிபலன் ( ஏப்பிரல் 01 )

    இந்த வார ராசிபலன் ( ஏப்பிரல் 01 )

    தேதி: Monday, April 1, 2024 to Sunday, April 7, 2024 மேஷம்  (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி —       இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக கழியும். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். மேடைப் பேச்சாளர்கள் தங்கள்…

  • ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அனுர !

    ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அனுர !

    தேர்தல் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கனடாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய திஸாநாயக்க, நாட்டை தற்போதைய பாதையில் இருந்து விடுவிப்பதற்கான அரசியல் மாற்றத்தின் அவசியத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதோடு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை…

  • தற்காலிக குடியிருப்பு அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

    தற்காலிக குடியிருப்பு அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

    புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் தனது வரலாற்றில் முதல்முறையாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு, அவர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம் என்பதற்குக் கட்டுப்பாடு என தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில் அடுத்ததாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைக்கப்படும் என்றும், செப்டம்பர் மாதம் முதல் வரம்பு நிர்ணயிக்கப்படும் என்றும் கனேடிய குடிவரவு…

  • ராஜீவ் காந்தி கொலை விவகாரம்! 7 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர் !

    ராஜீவ் காந்தி கொலை விவகாரம்! 7 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர் !

    இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 பேரில் மூவரான முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(26) தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன்,…

  • தமிழினத்திற்கு எதிரான கட்சி பாஜக என்கிறார் ஸ்டாலின்: ஓரவஞ்சனை அரசாக செயல்படுகிறது

    தமிழினத்திற்கு எதிரான கட்சி பாஜக என்கிறார் ஸ்டாலின்: ஓரவஞ்சனை அரசாக செயல்படுகிறது

    தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பாஜக என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு இன்னும் நாசமாகிவிடும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். பாஜக அரசு ஓரவஞ்சனையாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இன்றைய தினம் இந்த அறிமுக பிரசாரம் இடம்பெற்றது. திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து…

  • புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்

    புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்

    அண்மையில் ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள். அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு ஆதீனத் தலைவரும் பங்கு பற்றினார்கள். காவியுடை அணிந்த ஒரு ஆதீன முதல்வரைக் குழுவுக்குள் உள்ளடக்கியதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை மேலும் நெருங்கலாம்,அதன் மூலம் இந்தியாவின் ஆளுங்கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சியின்…

  • ஈழத்தமிழர்க்கான தீர்மானமும், உலக மனித உரிமை பிரகடனமும்

    ஈழத்தமிழர்க்கான தீர்மானமும், உலக மனித உரிமை பிரகடனமும்

    உலகளாவிய ரீதியில் மனிதர்களை சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடு காட்டி வேறுபடுத்தக்கூடாது. தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும். இத்தினமே மனித உரிமை தினமாக 1950 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இன்றைய மனித உரிமை தினத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பலரும் மறந்து விட்டனர். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது…

  • இலங்கை – இந்திய தேர்தலும் தமிழ் தேசியமும்

    இலங்கை – இந்திய தேர்தலும் தமிழ் தேசியமும்

    தேர்தல் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு விடியப் போகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 2024 தேர்தல் நடக்கவிருப்பது திட்டவட்டமானது. நடக்கவிருக்கும் இந்த மூன்று நாடுகளின் தேர்தல்களிலும் அமெரிக்காவின் தேர்தல் ஆனது இலங்கையிலோ அல்லது ஈழத் தமிழர்களின் அரசியலிலோ எத்தகைய தாக்கத்தையும் செலுத்த மாட்டாது. ஆனால் இந்தியாவின் தேர்தல் என்பது இலங்கைத் தேர்தலில் செல்வாக்கு செலுத்தக் கூடியது. ஈழத் தமிழர்களின் அரசியலிலும் அதன் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியது. இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல், இந்திய தேர்தல் ஆணையத்தின் நிகழ்ச்சி நிழலின்படி…

  • என்றும் மரணிக்காத காசாவின் குரல் – ரிவாட் அலாரீர் :

    என்றும் மரணிக்காத காசாவின் குரல் – ரிவாட் அலாரீர் :

    காசா பல்கலை பேராசிரியர் இஸ்ரேலால் படுகொலை ! இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட கவிஞர், பேராசிரியர் னுச.ரிவாட் அலாரீரை (னுச. சுநகயயவ யுடயசநநச) உலகம் வாழ் கவிஞர்களும், பாலஸ்தீனியர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர். புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர் காசாவின் குரலாக என்றும் மரணிக்காத குரலாக விளங்கியவர். என்றும் மரணிக்காத காசாவின் குரல் : பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (சுநகயயவ யுடயசநநச) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.…

  • ஈழத்தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது…

    ஈழத்தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது…

    ஈழத்தமிழினம் என்றைக்கும் ஒரு இனமாக அல்லது ஒரு சமூகமாக ஒற்றுமையாக ஒரே கொள்கையுடன் – ஒரே குறிக்கோளுடன் சிந்தித்ததும் கிடையாது ஓரணியாக பயணித்ததும் கிடையாது என்பதற்கு பல வரலாற்று நிகழ்வுகளும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அது இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. ஈழத்தமிழரின் அகிம்சை போராட்டங்களாக இருக்கட்டும் ஆயுத போராட்டமாக இருக்கட்டும் அனைத்து போராட்டங்களும் நலிவடைந்து போனதற்கு மேற்கூறிய இனத்தின் குணாதிசயங்களே காரணமாக இருந்திருக்கின்றன. ஆனாலும் இத்தனை படிப்பினைகளை கற்றபின்னரும் ஒரு இனம் மீண்டும் மீண்டும் அந்த தவறுகளை செய்துகொண்டிருப்பது…