Category: கனடா செய்திகள்

  • அமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய கனடா தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய கனடா தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய பிரதமர் கூறிய விடயம் கனடா தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. ட்ரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரிகள் விதிக்க இருப்பதாக் கூறிவரும் நிலையில், ட்ரம்பின் வரிவிதிப்பிலிருந்து தப்புவதற்காக ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா சென்றார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். அவர்எதிர்பார்த்ததுபோலவே பிரித்தானியா வரிவிதிப்பிலிருந்து தப்பலாம் என்னும் நிலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ட்ரம்ப் அமெரிக்காவுக்கு லாபம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார். ஆக, அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒரு சிறந்த வர்த்தக…

  • கனடா 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடா திட்டம்.

    கனடா 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடா திட்டம்.

    கனடா இந்த ஆண்டு ஆசிரியர்களை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை கடனா வெளியிட்டிருக்கிறது. கனடா 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது. கனடாவின் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் பணியாற்ற வெளிநாட்டினர் வரவேற்கப்படுகின்றனர். அதன்படி இந்த ஆண்டு, ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான உதவியாளர்கள், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியாளர்கள், சமையல்காரர் ஆகியோரி ந் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்…

  • கனடியர்கள் அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம்.

    கனடியர்கள் அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம்.

    அமெரிக்காவிலிருந்து கனடாவில் குடிபெயர்ந்தவர்கள், தங்களது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம் காட்டுவதாகத் கூறப்படுகின்றது. குடியேற்ற சட்டத்தரணிகள் இது தொடர்பிலான விடயங்களை அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் 50% உயர்வு கண்டுள்ளன. அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய முயற்சி செய்யும் பலர் போல அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வாழ்வது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படுவது போல இல்லையென்று சிலர் தெரிவித்துள்ளனர். 2025 அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி…

  • கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் இன்று தேர்தல்

    கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் இன்று தேர்தல்

    ஒண்டாரியோ மாகாண தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மாகாணம் முழுவதும் வாகளர்கள் தங்களது அடுத்த மாகாண அரசை தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளனர். ஒண்டாரியோவில் அடுத்த பொதுத் தேர்தல் ஜூன் 2026-ல் நடத்தப்பட வேண்டும். ஆனால், டக் ஃபோர்டு (Doug Ford) கடந்த ஜனவரி மாதம் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி (tariff) விதிக்கலாம் என்ற அச்சுறுத்தல், இந்த வரிகள் அமுல்படுத்தப்பட்டால், ஒண்டாரியோ அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பில்லியன்…

  • இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்ட நபர் கனடாவில் கைது

    இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்ட நபர் கனடாவில் கைது

    டொராண்டோ பெரும்பாகம் மற்றும் ஹாமில்டன் பகுதியில் இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 8 முதல் பெப்ரவரி 25 வரை டொராண்டோ, ஹாமில்டன், குஎல்ஃப், பீல், ஹால்டன் மற்றும் நயாகரா பொலிஸாருக்கு 16 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 14 கொள்ளைகள் நிதி நிறுவனங்களில், மற்ற இரண்டு சில்லறை கடைகளில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளி ஒற்றையனாக செயல்பட்டு, கத்தியை காட்டி பணம்…

  • மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை

    மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை

    உலகின் முதனிலை மின்சார உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுகாதார நிறுவனம் மற்றும் எல்.ஜீ நிறுவனம் என்பன குறித்த சில வகை மாடல் அடுப்புகளை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளன. அழி முன்புறத்தில் உள்ள பொத்தான்களை தவறுதலாக செயல்படுத்துவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பயனர்கள் அல்லது செல்லப்பிராணிகள் தவறுதலாக தொடுவதால் நிகழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்.ஜீ நிறுவனம்…

  • மீண்டும் டொரொண்டோவில் பனிப்பொழிவு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

    மீண்டும் டொரொண்டோவில் பனிப்பொழிவு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

    வாரத்தின் தொடக்கத்தில் வெப்பமான காலநிலையை எதிர்கொண்ட டொரொண்டோ, நாளை முதல் மீண்டும் பனிப்பொழிவும் உறைபனித் தரையும் எதிர்கொள்ளக்கூடும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 3 பாகை செல்சியசாக இருக்கும். ஆனால், இரவு 0 பாகை செல்சியதாக வரை குறையும். மாலை நேரத்தில் 2 – 4 சென்றி மீற்ர் வரை பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது, இந்த மாதம் ஆரம்பத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பனிப் புயல்களில் 50 சென்றிமீற்றருக்கும் அதிகமான பனி…

  • கனடாவில் நகைக் கடை கொள்ளை முயற்சியை மேற்கொண்டவர்களை தேடும் பொலிஸார்

    கனடாவில் நகைக் கடை கொள்ளை முயற்சியை மேற்கொண்டவர்களை தேடும் பொலிஸார்

    கனடாவின் வாகன் நகரில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கடந்த வாரம் நடந்த ஆயுத முனையில் கொள்ளை முயற்சியை மேற்கொண்ட நான்கு பேரை யோர்க் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 24ஆம் திகதி இரவு 9 மணியளவில் சென்வே பாலிவர்டு மற்றும் ஹைவே 427 பகுதியில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கொள்ளை முயற்சி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை மூடப்பட்டதன் பின்னர் வெளியே வந்த ஒருவரிடம் நான்கு பேரும் கொள்ளையிட முயன்றுள்ளனர். குறித்த நபர் விரைவாக…

  • புதிய விசா விதிமுறைகள் கனடாவில்

    புதிய விசா விதிமுறைகள் கனடாவில்

    கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் இலங்கையர்கள், இந்தியர்கள் உட்பட கனடாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக புதிதாக கனடாவுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் குடியேற நினைப்பவர்களுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி பயிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் விசா நிலையை, எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரத்தை கனடா…

  • வரலாற்றில் இடம்பிடிக்க ட்ரம்புக்கு ஒரு வாய்ப்பு: கனேடியர்கள் உக்ரைன் ஆதரவு பேரணியில்

    வரலாற்றில் இடம்பிடிக்க ட்ரம்புக்கு ஒரு வாய்ப்பு: கனேடியர்கள் உக்ரைன் ஆதரவு பேரணியில்

    ரஷ்யா உக்ரைனை ஊடுருவி 3ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் கனடாவின் ரொரன்றோவில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் திரண்டார்கள். நேற்று, அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமையன்று, நூற்றுக்கணக்கான கனேடியர்கள், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் கூடி உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக்கொண்டனர். பேரணியில் கலந்துகொண்ட மக்கள், உக்ரைன், ரஷ்யாவுடனான போரின் நான்காவது ஆண்டில் நுழைந்துள்ளது. இனியும் அமெரிக்காவை நம்பியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதன் மூலம் டிரம்ப் வரலாற்றின் சரியான…