Category: உலக செய்திகள்

  • அமெரிக்க ஜனாதிபதி அணு ஆயுத திட்ட பணியாளர்களுக்கு விடுத்துள்ள உத்தரவு

    அமெரிக்க ஜனாதிபதி அணு ஆயுத திட்ட பணியாளர்களுக்கு விடுத்துள்ள உத்தரவு

    ¤பணியில் இருந்து நீக்கிய நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுதத் திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாகக் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் அரசின் செலவினத்தை குறைக்கும் வகையில் அண்மையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை திடீரென கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு பணியிலிருந்து நிறுத்தப்பட்டோரில்,…

  • சுற்றுலா பயணிகளை சோப்பு நுரையை பயன்படுத்தி ஏமாற்றிய சீனா நிர்வாகம்.

    சுற்றுலா பயணிகளை சோப்பு நுரையை பயன்படுத்தி ஏமாற்றிய சீனா நிர்வாகம்.

    சீனாவில் உள்ள சுற்றுலாத்தளம் ஒன்றில் பருத்தி மற்றும் சோப்பு நுரையை பயன்படுத்தி பனிப்பொழிவு இருப்பதுபோல் பயணிகளை ஏமாற்றியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனிக்கிராமம் திறக்கப்பட்டது. இக்கிராமத்தில் நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்திருந்த நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடத்தில பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் காட்டியுள்ளதை கண்டு ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக…

  • பேருந்து விபத்தில் தென் அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்டோர் பலி

    பேருந்து விபத்தில் தென் அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்டோர் பலி

    தென் அமெரிக்காவில் பொலிவியாவின் மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் தென்மேற்கு மாவட்டமான யோகல்லாவில் சுமார் 800 மீற்றர் (2625 அடி) பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் மருத்துவமனை அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார். பொலிவியாவின் மலைப்பகுதிகளில் ஆபத்தான சாலைகள் உள்ளன. இந்த விபத்து Potosí மற்றும் Oruro நகரங்களுக்கு இடையே நடந்ததாக…

  • உக்ரைன் – ரஷ்யப் போர் தொடர்பில் சவூதிஅரேபியாவில் பேச்சுவார்த்தை

    உக்ரைன் – ரஷ்யப் போர் தொடர்பில் சவூதிஅரேபியாவில் பேச்சுவார்த்தை

    யுக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகளுக்கு இடையில் சவூதி அரேபியாவில் இன்று சுமார் 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேர்மறையான, ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்ததாக ரஷ்ய பிரதிநிதியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்படாமையினால் யுக்ரைனின் பிரதிநிதிகள் எவரும் அதில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.…

  • ரொறன்ரோ விமான நிலையத்தில் போக்கவரத்து பாதிப்பு நிலை

    ரொறன்ரோ விமான நிலையத்தில் போக்கவரத்து பாதிப்பு நிலை

    ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தில் தொடர்ந்து தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்ததை தொடர்ந்து விமானப் பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விமானம் சென் போல் நகரிலிருந்து பயணித்த நியைலில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் 80 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துக்குப் பிறகு விமான நிலையத்தில் போக்குவரத்து பல மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் காலலையிலும் பியர்சன் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள்…

  • பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் ஒருவர் கைது

    பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் ஒருவர் கைது

    பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் யூதர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மியாமியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோர்ட்டெச்சேய் பிரவ்மன் என்ற 27 வயது தனதுவாகனத்திலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதை கண்காணிப்பு கமராக்கள் காண்பித்துள்ளதாக அவரை கைதுசெய்வதற்காக விடுக்கப்பட்டுள்ளது. பிரவ்மன் 17 தடவைகள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார், இருவருக்கு காயங்களை ஏற்படுத்தினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இதேவேளை கைதுசெய்யப்பட்ட பின்னர் இது குறித்து தெரிவித்துள்ள மோர்ட்டெச்சேய் பிரவ்மன்…

  • பனிப்பொழிவினால் டொரன்டோவில்  பயண எச்சரிக்கை

    பனிப்பொழிவினால் டொரன்டோவில் பயண எச்சரிக்கை

    டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என பயன எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன் வியாழன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாறு கடும் பனிப்பொழிவு நிலைமை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களத்தினால் இது தொடர்பில் பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல் தாக்கங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. டொரன்டோ பெரும்பாக பகுதியின் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் இந்த வார இறுதியில் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய…

  • அமெரிக்காவில் வெடித்த போராட்டம் எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம்

    அமெரிக்காவில் வெடித்த போராட்டம் எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம்

    அதிபராக பொறுப்பேற்றது முதல் டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கியதை கண்டித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திடீரென சாலையில் இறங்கி, கோஷமிட்டு பதாகைகள் ஏந்தி தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகியுள்ள நிலையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே எலான் மஸ்க் சில அதிரடி…

  • பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு 29 ஆண்டுகளுக்குப் பின்

    பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு 29 ஆண்டுகளுக்குப் பின்

    பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கிரிக்கெட் மோகம் ஏற்பட்டுள்ள நிலையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் நாளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி தொடங்குவதே இதற்குக் காரணம். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம் நாளை முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது. 2009 ஆம் ஆண்டு…

  • சுமார் 170 பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாடு கடத்தல்

    சுமார் 170 பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாடு கடத்தல்

    சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தலை அடுத்து கராச்சியை வந்தடைந்த அவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது. குடியேற்ற ஆதாரங்களின்படி, சவுதி அதிகாரிகள் 94 பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் நாடுகடத்தியுள்ளனர். கறுப்பு பட்டியலில் உள்ளவர்கள், யாசகம் பெறுபவர்கள், போதைப்பொருள் வியாபம், சட்டவிரோதமாக தங்கியிருப்பது, சட்டவிரோதமாக வேலை செய்தல்,…