Category: உலக செய்திகள்

  • காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்

    காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்

    காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது. இதன்படி, விட்காஃப்பின் முன்மொழிவின் முதல் நாளில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் உயிருடன் மற்றும் இறந்தவர்களில் பாதி பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள பணயக்கைதிகளும் நிரந்தர போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. நிரந்தர போர்…

  • டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்

    டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்

    கனடா, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். இப்புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், மார்ச் 4ஆம் திகதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் சற்றுமுன் தெரிவித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்படும் போதைப் பொருட்கள் மற்றும்…

  • ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

    ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்பு கடுமையான வார்த்தை மோதல்களில் முடிந்து உள்ளது. வெள்ளை மாளிகை சந்திப்பின்போது அமெரிக்கஜனாதிபதி டிரம்பும் துணை ஜனாதிபதி ஜேடிவான்ஸ் ஜெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தார்கள் எனவும் உக்ரைன் ஜனாதிபதி பிரச்சார பயணங்களில் ஈடுபடுகின்றார் என குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  • சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வடகொரியா நடவடிக்கை.

    சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வடகொரியா நடவடிக்கை.

    வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. வடகொரியாவில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வும் வெளி உலகத்துக்கு தெரியாத வகையில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வடகொரியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி இருக்க…

  • மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு

    மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு

    பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துடன்,10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்த நிலையில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

    தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

    தென்கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வந்தது. இதனால் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே குறைந்தது. எனவே அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அறிவுறுத்தியது. ஆனால் அதிகரிக்கும் கல்விச்செலவு, கலாசார மாற்றத்தால் இளைஞர்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனையடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சத்து…

  • போப்பின் மரணம் மற்றும் வாட்டிகனின் வீழ்ச்சியை கணித்த ஜோதிடர்

    போப்பின் மரணம் மற்றும் வாட்டிகனின் வீழ்ச்சியை கணித்த ஜோதிடர்

    16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ் போப்பின் மரணத்தையும், வாட்டிகனின் வீழ்ச்சியை பற்றியும் கணித்த தகவல் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. தற்போது பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வாட்டிகனின் அறிவிப்பு, போப்பின் மறைவு தொடர்பில் நாஸ்ட்ராடாமஸின் கணிப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது. 1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாஸ்ட்ராடாமஸ் இன் புகழ்பெற்ற புத்தகமான “லெஸ் ப்ராபெட்டீஸ்”-ல், போர்கள், இயற்கை பேரழிவுகள், அரசியல் எழுச்சிகள் மற்றும் படுகொலைகள் பற்றி நாஸ்ட்ராடாமஸ் உலகிற்கு ஏராளமான கணிப்புகளை வழங்கியதாக…

  • இங்கிலாந்தில் விமானம் பனிமலையில் மோதியதில் விபத்து

    இங்கிலாந்தில் விமானம் பனிமலையில் மோதியதில் விபத்து

    இங்கிலாந்தில் விமானம் பனிமலையில் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்றில் விமானி உள்பட 3 பேருடன் சென்று கொண்டிருந்தது. வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அங்குள்ள ஈக்வினாக்ஸ் பனிமலையில் விமானம் மோதி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குவிரைந்த மீட்பு படையினர் அப்போது விமானத்தில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டனர். குறித்த மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…

  • டிரம்பை சந்திக்கவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி

    டிரம்பை சந்திக்கவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி

    உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து உக்ரைனின் கனிம வளங்களைப் பங்கிட்டு கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அமெரிக்கா, ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி பைடன் உக்ரைனுக்கு அளித்து வந்த நிதி மற்றும் ராணுவ உதவிகளையும் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவுடன் பங்கிட்டுக் கொண்டால் மட்டுமே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்…

  • அமெரிக்க ஜனாதிபதி கனடா மற்றும் மெக்ஸிக்கோ மீது வரி விதிக்க திட்டம்

    அமெரிக்க ஜனாதிபதி கனடா மற்றும் மெக்ஸிக்கோ மீது வரி விதிக்க திட்டம்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 வீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், சீனாவிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு 10% விதிக்கப்படும் வரியை இரட்டிப்பு செய்யப் போவதாகவும் அவர் அறிவித்தார். ட்ருத் சோஷியல் (Truth Social) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவுக்குள் பென்டானில் (Fentanyl) போன்ற மயக்க மருந்துகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும், இதை தடுக்கவே இந்த வரிகளை அமல்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கொடூர நிலைமை அமெரிக்காவை தொடர்ந்து…