Author: Kavaskar

  • போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இரத்து செய்த ஹமாஸ்

    போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இரத்து செய்த ஹமாஸ்

    இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் தரப்பு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இஸ்ரேலியர்களின் உடல்களை அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு நடத்தி ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியிருந்தது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் இஸ்ரேல் தெரிவித்த நிலையில் , நேற்று முன் தினம் பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்த நடவடிக்கையின்போதும் காசாவில் மேடை அமைக்கப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டு பணய கைதிகள்…

  • புதிய வௌவால் கொரோனா வைரஸ் சீனாவில்

    புதிய வௌவால் கொரோனா வைரஸ் சீனாவில்

    சீனாவில் புதிய வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப் புதிய வைரஸ் காரணமாக மீண்டுமொரு வைரஸ் தொற்று நோய் பரவல் ஏற்படும் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. HKU5-CoV-2 என பெயரிடப்பட்ட இந்த வைரஸ், COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 ஐப் போன்றது என தெரிவிக்கப்படுகிறது. HKU5-CoV-2 மனிதனிலிருந்து மனிதனுக்கு அல்லது குறுக்கு-இன பரவலுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வில், HKU5-CoV-2 மனித செல்கள் மற்றும் நுரையீரல் மற்றும் குடல் திசுக்களைப் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டதாக…

  • வரலாற்றில் இடம்பிடிக்க ட்ரம்புக்கு ஒரு வாய்ப்பு: கனேடியர்கள் உக்ரைன் ஆதரவு பேரணியில்

    வரலாற்றில் இடம்பிடிக்க ட்ரம்புக்கு ஒரு வாய்ப்பு: கனேடியர்கள் உக்ரைன் ஆதரவு பேரணியில்

    ரஷ்யா உக்ரைனை ஊடுருவி 3ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் கனடாவின் ரொரன்றோவில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் திரண்டார்கள். நேற்று, அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமையன்று, நூற்றுக்கணக்கான கனேடியர்கள், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் கூடி உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக்கொண்டனர். பேரணியில் கலந்துகொண்ட மக்கள், உக்ரைன், ரஷ்யாவுடனான போரின் நான்காவது ஆண்டில் நுழைந்துள்ளது. இனியும் அமெரிக்காவை நம்பியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதன் மூலம் டிரம்ப் வரலாற்றின் சரியான…

  • அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ரோம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை (23) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 199 பயணிகள், 15 ஊழியர்கள் என மொத்தம் 214 பேர் பயணித்தனர். துர்க்மேனிஸ்தான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து விமானம் இத்தாலிக்கு திருப்பி விடப்பட்டது. இத்தாலி விமானப்படையின் போர் விமானங்கள் பாதுகாப்புடன் பயணிகள் விமானம் ரோம் நகரில் தரையிறக்கப்பட்டு விமானத்தில்…

  • அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் பறக்க தொடங்கிய கார்

    அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் பறக்க தொடங்கிய கார்

    அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவில் ஒரு பறக்கும் மகிழுந்து (கார்) அதிகாரப்பூர்வமாகப் பறக்கத் தொடங்கியுள்ளது. நிலையான இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அதன் புதுமையான பறக்கும் காரின் புரட்சிகரமான நகர்ப்புற சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த அற்புதமான நிகழ்வின் வீடியோ காட்சிகள், சாலையில் ஓட்டுவதிலிருந்து வானத்தில் உயரும் வரை தடையின்றி மாறும் ஒரு வாகனத்தைக் காட்டுகின்றன. 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அலெஃப் ஏரோநாட்டிக்ஸ், கலிபோர்னியாவின் சான் மேடியோவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.…

  • பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் 3 காவல்துறையினர் காயம் ஒருவர் பலி

    பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் 3 காவல்துறையினர் காயம் ஒருவர் பலி

    பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் இருவர் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு கழுத்திலும் மற்றவருக்கு மார்பிலும் கத்திக்குத்து நடத்தப்பட்டபோது 69 வயது போர்த்துக்கீசியர் இந்த சம்பவத்தில் தலையிட முற்பட்ட போது அவரும் கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளார். சந்தேக நபரான 37 வயது அல்ஜீரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டார். காங்கோ ஜனநாயகக் குடியரசை…

  • யேர்மனி நடைபெற்று முடிந்த தேர்தலில்  முன்னிலையில் CDU/CSU

    யேர்மனி நடைபெற்று முடிந்த தேர்தலில் முன்னிலையில் CDU/CSU

    யேர்மனியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் CDU/CSU 29% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கின்றன என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆரம்பகால கணிப்புகள் யேர்மனியின் பழமைவாத கூட்டணி சுமார் 29% வாக்குகளைப் பெற்று, தீவிர வலதுசாரி AfD ஐ விட 19.5% வாக்குகளுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறுகின்றன. யேர்மனியில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு (0700 UTC) தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. சமீபத்திய கணிப்புகள் CDU/CSU 29% ஆகவும், வலதுசாரி ஜனரஞ்சகவாத AfD சுமார் 19.5% ஆகவும்,…

  • சுவிஸில் கத்திக்குத்து தாக்குதல்

    சுவிஸில் கத்திக்குத்து தாக்குதல்

    சுவிஸ்லாந்திலுள்ள சூரிச்சில் உள்ள லாகர்ஸ்ட்ராஸில் உள்ள வணிக வளாகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் கைத்துக்குத்துக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகளில் குறிப்பிடப்பிட்டுள்ளது. குறித்தி தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த சம்பவத்தை 28 வயது நபர் 41 வயதுடைய ஒரு வாடிக்கையாளரை கத்தியால் குத்தினார். வாடிக்கையாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சந்தேகத்திற்குரிய குற்றவாளி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதலாளி ஆஸ்ரேலியா நாட்டைச்…

  • ரஷ்யா ; யுக்ரேன் மீது ஏவுகணை தாக்குதல்

    ரஷ்யா ; யுக்ரேன் மீது ஏவுகணை தாக்குதல்

    ரஷ்யா யுக்ரேன் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்காக 267 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அதில் 138 ஏவுகணைகள் யுக்ரேன் விமானப் படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலினால் யுக்ரேனில் பல பகுதிகளில் பாரிய அளவிலான தீ விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கார்கிவ்,கிவ் உள்ளிட்ட சுமார் 13 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக யுக்ரேன் நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.…

  • காட்மோர் நீர் வீழ்ச்சியில் மீட்கப்பட்ட சடலம்

    காட்மோர் நீர் வீழ்ச்சியில் மீட்கப்பட்ட சடலம்

    மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் நீர் வீழ்ச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன் இறந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில், சுமார் நான்கு ஐந்து தினங்களுக்கு முன் இறந்த நபர் ஒருவரின் சடலம் எனவும் இறந்த நபர் பற்றிய…