Author: Menaka Mookandi
-
கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க காரணம் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரே
கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது அந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர்தான் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “அப்போது 2022 அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம் என்ன? அந்த நேரத்தில் அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர், நாட்டில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே எரிபொருள் இருக்கும் என்று கூறினார். பின்னர் மக்கள் பீப்பாய்களாக எரிபொருளை பெற்றுக்கொண்டனர். கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில்…
-
விலங்குகள் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டம் நாமல் கருணாரத்ன தெரிவிப்பு .
நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை எண்ணி தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்காக 5 நிமிடங்கள் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும்…
-
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் முயற்சி
மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து மன்னர் சார்லசிடமே பேசுவது என ட்ரூடோ முடிவு செய்துள்ளார். மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட மொத்தம் 15 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆக, கனடாவின் தலைவரும் மன்னர் சார்லஸ்தான். இந்நிலையில், மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே…
-
அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டம்.
அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டிஓஜிஇ செயல்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு நிா்வாகத்தில் எலான் மஸ்க் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசின் செலவினத்தைக் குறைப்பதற்கான மஸ்கின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, செயின்ட் லூயிஸ், நியூயாா்க், சாா்லட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமானோா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதோடு…
-
வயதான தாயை கொலை செய்த மகனுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை
அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் 81 வயதான தாயை கொலை செய்த 57 வயது மகனுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் வடமேற்கு பகுதியில் 2023 ஆண்டு ஜுன் 12 ஆம் திகதியே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகன், தாயின் கழுத்தை நெறித்துள்ளார். இதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவான மக்கள் 2023, ஜுன் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கிலேயே…
-
தெற்கு கரோலினாவின் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் மிர்ட்டில் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது. இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இதனையடுத்து தென் கரோலினா ஆளுநர் ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
-
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்
காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது. இதன்படி, விட்காஃப்பின் முன்மொழிவின் முதல் நாளில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் உயிருடன் மற்றும் இறந்தவர்களில் பாதி பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள பணயக்கைதிகளும் நிரந்தர போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. நிரந்தர போர்…
-
டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்
கனடா, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். இப்புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், மார்ச் 4ஆம் திகதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் சற்றுமுன் தெரிவித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்படும் போதைப் பொருட்கள் மற்றும்…
-
அமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய கனடா தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய பிரதமர் கூறிய விடயம் கனடா தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. ட்ரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரிகள் விதிக்க இருப்பதாக் கூறிவரும் நிலையில், ட்ரம்பின் வரிவிதிப்பிலிருந்து தப்புவதற்காக ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா சென்றார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். அவர்எதிர்பார்த்ததுபோலவே பிரித்தானியா வரிவிதிப்பிலிருந்து தப்பலாம் என்னும் நிலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ட்ரம்ப் அமெரிக்காவுக்கு லாபம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார். ஆக, அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒரு சிறந்த வர்த்தக…