Author: Menaka Mookandi

  • அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை

    அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். இந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்துவதும், கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான திட்டங்களைத் தொடங்குவதும் அமெரிக்காதான். மேற்கத்திய நாடுகள்…

  • தந்தையின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த மகன்

    தந்தையின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த மகன்

    செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில் நேற்று (06) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக வீட்டுக்கு பெறப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்தவர் நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று சுகயீனமுற்றிருந்த தனது தாய்க்கு உணவளிப்பதற்காக அருகில் உள்ள வீட்டுக்கு சென்றிருந்த வேளையில், நாய்களிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அவரது தந்தையினால் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியதில் குறித்த நபர்…

  • கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து  மோசடி செய்த நபர்

    கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த நபர்

    கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த நபர் பெண்களை காதலிப்பதாக பாசாங்கு செய்து அவர்களிடமிருந்து பெரும் தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களை பயன்படுத்தி இந்த மோசடிகள் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

  • கனடாவில் 15 வயது உடைய சிறுவனுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

    கனடாவில் 15 வயது உடைய சிறுவனுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

    கனடாவில் 15 வயது உடைய சிறுவன் ஒருவனுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கனடாவின் வோகன் பகுதியில் பெண் ஒருவரை படுகொலை செய்ததாக குறித்த சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காமினோ மற்றும் ரதர்புர்ட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து கொண்ட கொண்ட போலீசார் குறித்த இடத்திற்கு சென்றபோது பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்ததாகவும் அவரை மீட்டு வைத்தியசாலையில்…

  • அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் பலி;15 பேர் கைது

    அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் பலி;15 பேர் கைது

    அமெரிக்கா கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற எல்லை கடப்பு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க மற்றும் கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த கைதுகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் மூன்று இடங்களில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவின் தென் அல்பர்ட் எல்லை பகுதிக்கும் இடையிலான பகுதியில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. நபர் ஒருவர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் போலீசார் துரத்திச்…

  • பிலிப்பைன்ஸில் பதவி நீக்கபட்ட துணை ஜனாதிபதி

    பிலிப்பைன்ஸில் பதவி நீக்கபட்ட துணை ஜனாதிபதி

    பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டத்தை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவுசெய்துள்ளது. பொது நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பயன்படுத்தியதாகவும் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ‘பாங்பாங்’ மார்கோஸை படுகொலை செய்வதாக மிரட்டியதாகவும் டுடெர்ட்டே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பிரதிநிதிகள் சபையின் 306 உறுப்பினர்களில் மொத்தம் 215 பேர் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டை பதவி நீக்கம் செய்ய வாக்களித்துள்ளனர். இது மசோதா நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான மூன்றில் ஒரு…

  • இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்கள் 4.5% குறைப்பு

    இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்கள் 4.5% குறைப்பு

    இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களை 4.75% இலிருந்து 4.5% ஆகக் குறைத்துள்ள்ளது இந்த முடிவு அடமானங்கள் மற்றும் கடன்கள் போன்றவற்றிற்கான மலிவான கடன் செலவுகளுக்கு வழிவகுக்கும், ஆனால் சேமிப்பின் மீதான வருமானத்தையும் குறைக்கும். இன்றைய முடிவின் மூலம் ஜூன் 2023க்குப் பின்னர் வட்டி விகிதங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளன.

  • காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற திட்டமிடுமாறு இராணுவத்திற்குப் பணிப்பு

    காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற திட்டமிடுமாறு இராணுவத்திற்குப் பணிப்பு

    அமெரிக்கா காசாவின் பிரதேசத்தைக் கைப்பற்றி அங்குள்ள 2.1 மில்லியன் பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு இணங்க, காசாவில் இருந்து வெளியேற விரும்பும் எந்தவொரு குடியிருப்பாளரையும் அவ்வாறு செய்ய அனுமதிக்கும் திட்டத்தைத் தயாரிக்குமாறு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தனது இராணுவத்திடம் கூறியுள்ளார். காசா மக்களுக்கு நடமாடும் மற்றும் இடம்பெயர்வு சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், ஹமாஸுடனான இஸ்ரேலின் போரை விமர்சிக்கும் நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டவை என்றும் இஸ்ரேல் காட்ஸ் கூறினார். இதற்கிடையில்,…

  • பிரான்ஸில் செயற்கை நுண்ணறிவு  உச்சி மாநாடு

    பிரான்ஸில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு

    2025 செயற்கை நுண்ணறிவு (AI) செயல் உச்சி மாநாட்டை முன்னிட்டு நிகழ்வுகள் இந்த வாரம் பாரிஸில் தொடங்குகின்றன. எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒரு முக்கிய சந்திப்பாகக் கருதப்படுவதற்கு முன்னதாக, பிரான்ஸை AI கூட்டாண்மைகளுக்கான மைய மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. செயற்கை நுண்ணறிவில் சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீட்டைச் செலுத்துவதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவில் “ஐரோப்பிய விழிப்புணர்வை” ஊக்குவிப்பதற்காக இந்தக் கூட்டம்…

  • கனடிய சந்தைலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படும் வாகனங்கள்

    கனடிய சந்தைலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படும் வாகனங்கள்

    கனடாவின் சந்தைகளில் இருந்து டொயோட்டா மற்றும் போர்ட் ரக வாகனங்கள் சில மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய போக்குவரத்து நிறுவனம் குறித்த வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் நான்கு மாடல் வாகனங்கள் இவ்வாறு சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டொயோட்டா டொமெகா,டொயொட்டா ஹைலண்டர், டொயொட்டா கொரோலா மற்றும் டொயொட்டா க்ரோஸ் ஆகிய…