Author: Menaka Mookandi
-
குவியும் பாராட்டு 4 ஆயிரம் அடி உயரத்தில் நபரின் செயல்
ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜோன்ஸ். ‘ஸ்கை- டைவிங்’ சாகசங்களில் ஈடுபடும் இவர் 4 ஆயிரம் அடி உயரத்தில் ‘ஸ்கை- டைவிங்’ சாகசம் செய்து காற்றில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பாதியிலேயே வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனால் அவர் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தரையை நோக்கி சென்றார். இதை அவரது பயிற்சியாளரான ஷெல்டன் மெக்பார்லேன் என்பவர் கவனித்தார். உடனடியாக அவர் பாராசூட் ரிப் கார்டை பிடித்து இழுத்து கிறிஸ்டோபர் ஜோன்சை மீண்டும் சுய நினைவுக்கு…
-
பயிர்ச் செய்கைக்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பம் கால்நடை அமைச்சு தெரிவிப்பு
பயிரிடப்படாத அனைத்து நிலங்களிலும் பயிர் செய்யும் தேசிய வேலைத்திட்டம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, விவசாய மற்றும் கால்நடை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஒரு கையளவு விளைநிலம் என பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். இதன் கீழ் நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யப்படாத காணிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
தனியார் பஸ் விபத்திற்குள்ளானதில் மூவர் காயம்
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று, இன்று அதிகாலை 04:40 மணியளவில், கவிழ்ந்ததாக விபத்துக்குள்ளானது. பாணந்துறை நகரில் இருந்து சென்றுகொண்டிருந்த போதே, இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மூவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள் ஆவர்.
-
ரணில் மற்றும் மைத்திரி சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஷெஹான் சேமசிங்க, நிமல் லான்சா, நிமல் சிறிபால டி சில்வா, பிரேம்நாத் சி. டோலவத்தே மற்றும் சாகல ரத்நாயக்க…
-
விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் எம்.பி அனுமதி
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த எம்.பி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
கொழும்பு சாரதிகளுக்கு மாநகரசபை ஆணையாளர் முக்கிய அறிவிப்பு
கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்களுக்கும் அதிகமாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து மாத்திரமே கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகளிடமிருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாகனங்களை நிறுத்தி வைக்கும் நேர அளவிற்கு ஏற்ப கட்டணத் தொகை அதிகரிக்கப்படும். இந்நிலையில், காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொது வாகன…
-
கனடாவில் பெண்ணைத் தாக்கி வாகன கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடும் பொலிஸார்
கனடாவில் பெண் ஒருவரை தாக்கி கார் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார தேடி வருகின்றனர். பிரம்டன் பகுதியில் பெண் ஒருவர் பயணம் செய்த வாகனத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுத முனையில் இந்த பெண் அச்சுறுத்தப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பேர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தின் போது குறித்த பெண் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் தொடர்பில்…
-
உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா டிரம்ப் தெரிவிப்பு
உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா எங்களுக்கு உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் திகதி சந்தித்தார். சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விட்யங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை…
-
Walmart கடையில் திருடியவர்களுக்கு நூதன தண்டனை நீதிபதி தீர்ப்பு
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள Walmart கடை ஒன்றில் திருடியவர்களுக்குக் கார்களைக் கழுவும்படி தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். Walmart கடைகளில் தொடரும் திருட்டுச்சம்பவங்களால் பொருள்களின் விலை அதிகரிக்கலாம், சில கிளைகள் மூடப்படும் சூழலும் ஏற்படலாம் என்று நீதிபதி கூறினார். Walmart கடையில் திருடியவர்களுக்கு நூதன தண்டனை! | Walmart Shoplifters Ordered To Wash Cars ஒரே நாளில் 48 திருட்டு வழக்குகள் இந்நிலையில் திருடுவோர் அனைவரும் கெட்டவர்கள் அல்லர், தங்கள் பொருளாதாரச் சூழலால்…
-
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதல் 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டடிருந்து வெடிகுண்டு (IED) வெடித்ததில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். பலுசிஸ்தான் அரசு செய்தி தொடர்பானர் ஷாஹித் ரிண்ட் “இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடக்க விசாரணையில்…