ஜனாதிபதி வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வரை பார்வையிட்டார்

2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இணைந்து கொண்டுள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *