உண்மையை மூடிய பொய்களின் சோடிப்பு!

போதைவஸ்து பாவனை காரணமாக கைது செய்யப்பட்டிருக்கும்இளைஞனுக்கும் முன்னாள் அமைச்சர் அவர்களுக்கும் என்ன தொடர்பு?,..

குகப்பிரியன், நிரோஜ் ஆகிய இருவரும் சகோதரர்கள்,..தாய் தந்தையரை இழந்தவர்கள்,..வேலை தேடிக்கொண்டிருந்தஇருவரும் முன்னாள் அமைச்சர் டக்ளஸை சந்தித்திருந்தனர்,..

அனாதரவற்றவர்கள் என்றகாரணத்தால்முன்னுரிமை அடிப்படையில்இருவரையும்தனது அலுவலகப்பணியாளர்களாகடக்ளஸ் நியமித்துக்கொண்டார்.அவர்கள் கட்சி உறுப்பினர்கள்அல்ல என்பது தெரிய வருகிறது.

இதில் நிரோஜ் என்பவரேபோதைவஸ்து பாவனை காரணமாக கைது செய்யப்பட்டிருப்பவர்.கொழும்பில் இருந்துசகோதரன் குகப்பிரியன்பொதுப்போக்குவரத்து பஸ் மூலம் மருந்து பொருள் எனபொய் கூறி போதை வஸ்தைஅனுப்பி வைத்ததாகபொலிஸ் விசாரணையில்அவர் தெரிவித்துள்ளதாகஅறியப்படுகிறது.

டக்ளஸின் வாகனத்தைஇதில் சம்பந்தப்படுத்தியதும்தம்பியார் தயானந்தாவின்இடத்தில் குறித்த நபர்கைது செய்யப்பட்டார் என்பதும்உண்மையை மூடிய சோடிப்பு என தெரிய வருகிறது.